May 18, 2026
Thisaigal NewsYouTube
பழங்கால வெடிகுண்டு கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

பழங்கால வெடிகுண்டு கண்டெடுப்பு

Share:

குவாந்தான், ஜூலை.02-

குவாந்தான், புக்கிட் கோ, ஆர்டிபி நிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புக் கட்டுமானத் தளத்தில் பழங்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

250 கிலோ எடை கொண்ட ஏரியல் ரகத்தைச் சேர்ந்த அந்த வெடிகுண்டு மண்ணில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அடில் மாட் டாவுட் தெரிவித்தார்.

அந்த வெடிகுண்டு, இன்று காலை 10 மணியளவில் குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகம் மற்றும் பகாங் போலீஸ் தலைமையகம் ஒன்றிணைந்து வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி