Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

15 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

சுங்கை பூலோ, மார்ச்.02-

கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டுவாசிகளைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஹெர்மான் கும்பலைச் சேர்ந்தவர்கள், இங்குள்ள மாவட்டத்தில் உள்ள 3 விடுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தியதில் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையில், 22 முதல் 53 வயது வரை உள்ள எட்டு ஆண்கள், ஏழு பெண்கள் உட்பட 15 இந்தோனேசிய குடிமக்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தோனேசியாவில் உள்ள முகவர்களுக்கு அந்த வெளிநாட்டுவாசிகள் 1,800 ரிங்கிட் முதல் 2,000 வரை ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று புக்கிட் அமான் D3 பிரிவின் உதவி இயக்குநர் சோஃபியான் சந்தோங் குறிப்பிட்டார். ஹெர்மான் கும்பல் கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related News

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்