Jul 4, 2026
Thisaigal NewsYouTube
கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்

Share:

காஜாங், ஆகஸ்ட்.02-

சிலாங்கூர், காஜாங்கில் உள்ள ஒரு பேரங்காடியில் சக மாணவன் ஒருவன், கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் இரண்டு நாள் தடுப்புக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயதுடைய 4 மாணவர்களுக்கு எதிராகப் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு இன்று முடிவடைந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் யுசோஃப் தெரிவித்தார்.

இதுவரையில் அந்த 4 மாணவர்களிடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்துள்ளோம். மாணவர்களிடையே ஏற்பட்ட தவறானப் புரிதல் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

Related News

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

 ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி