May 16, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் தொடர்ந்து வீசும் புயல் காற்று: நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் அதிகரிப்பு!
தற்போதைய செய்திகள்

சபாவில் தொடர்ந்து வீசும் புயல் காற்று: நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் அதிகரிப்பு!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

சபா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வீசி வரும், தொடர் புயலின் காரணமாக, அங்கு பல்வேறு மாவட்டங்களில் புதிய நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை நிலவரப்படி, பாப்பார் மற்றும் மெம்பாக்குட் ஆகிய மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அதே வேளையில், செபங்கார் மற்றும் பெனம்பாங் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டாமாய், லுயாங், பெனம்பாங், Beaufort மற்றும் பாப்பார் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபா மாநில, பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருடன் அரசு சாரா இயக்கங்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

Related News

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து