Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் தொடர்ந்து வீசும் புயல் காற்று: நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் அதிகரிப்பு!
தற்போதைய செய்திகள்

சபாவில் தொடர்ந்து வீசும் புயல் காற்று: நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் அதிகரிப்பு!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

சபா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வீசி வரும், தொடர் புயலின் காரணமாக, அங்கு பல்வேறு மாவட்டங்களில் புதிய நிலச்சரிவுகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை நிலவரப்படி, பாப்பார் மற்றும் மெம்பாக்குட் ஆகிய மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அதே வேளையில், செபங்கார் மற்றும் பெனம்பாங் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டாமாய், லுயாங், பெனம்பாங், Beaufort மற்றும் பாப்பார் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபா மாநில, பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருடன் அரசு சாரா இயக்கங்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

சபாவில் தொடர்ந்து வீசும் புயல் காற்று: நிலச்சரிவுகளும், வ... | Thisaigal News