Mar 14, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன மூன்று நபர்களை தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன மூன்று நபர்களை தேடி வருகின்றனர்

Share:

திரெங்கானு, புக்கிட் ஜன்டா மன்டி- யில் மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வழிதவறிய மூன்று நபர்களை தீயணைப்பு, மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

அம்மூன்று நபர்களும் மலை ஏறிய பொழுது பாதை தவறியதுடன் மீண்டும் திரும்பும் வழி தெரியாமல் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தீயணைப்பு துறைக்கு நேற்று மாலை 4:29 மணியளவில் அவசர தொடர்பு கொண்டதாக தெரியவந்துள்ளது.

மழைக்காலமாக இருப்பதனாலும் செங்குத்தான மலைப்பாதை உட்பட பல தடங்கள் இருப்பதால் அந்நபர்களை தேடும் முயற்சி தொடரப்பட்டு வருவதாக திரெங்கானு தீயணைப்பு, மீட்புப்படை தலைவர் அஸ்மான் அலியாஸ் கூறினார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து