Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் உயிரிழந்தான்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 02-

கோலாலம்பூரில் உள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் மாணவன் ஒருவன், உயிரிழந்ததை அப்பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலையில் நிகழ்ந்தது என்ற Kuen Cheng உயர்நிலைப்பள்ளியின் முதல்வது அலுவலகம் உறுதிப்படுத்தியது.

அந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவர் இழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது.

மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அவனது குடும்பத்திற்கு பள்ளி நிர்வாகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு அவர்களின் நல்வாழ்வை பாதுகாப்பதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி