Jul 2, 2026
Thisaigal NewsYouTube
72 பள்ளிகளில் இயங்கலை மூலம் பாடம் நடைபெறும்
தற்போதைய செய்திகள்

72 பள்ளிகளில் இயங்கலை மூலம் பாடம் நடைபெறும்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.06-

வரும் 47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 72 பள்ளிகளில் இயங்கலை மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

72 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. மாறாக, வீட்டிலிருந்து PdPR எனப்படும் இயங்கலை வகுப்புகள் நடத்தப்படுவதற்கு அவனம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வருகையினால் பல்வேறு சாலைகள் மூடப்படும் பட்சத்தில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இயங்கலை வகுப்புகள் நடத்தப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

Related News

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு