Dec 3, 2025
Thisaigal NewsYouTube
72 பள்ளிகளில் இயங்கலை மூலம் பாடம் நடைபெறும்
தற்போதைய செய்திகள்

72 பள்ளிகளில் இயங்கலை மூலம் பாடம் நடைபெறும்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.06-

வரும் 47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 72 பள்ளிகளில் இயங்கலை மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

72 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. மாறாக, வீட்டிலிருந்து PdPR எனப்படும் இயங்கலை வகுப்புகள் நடத்தப்படுவதற்கு அவனம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வருகையினால் பல்வேறு சாலைகள் மூடப்படும் பட்சத்தில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இயங்கலை வகுப்புகள் நடத்தப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி