May 21, 2026
Thisaigal NewsYouTube
சாயம் வீசிய இருவருக்கு தலா 2,500 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

சாயம் வீசிய இருவருக்கு தலா 2,500 வெள்ளி அபராதம்

Share:

போர்ட் டிக்சன், தாமான் ஃப்லோரா கம்போங் பாயாவில் உள்ள ஒரு வீட்டில் சிவப்பு சாயம் வீசியக் குற்றத்திற்காக, இருவருக்கு இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தலா 2 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

36 வயது யொங் வாய் கீ, 33 வயது சான் வாய் ஹொங் ஆகிய இருவரும் இக்குற்றத்தை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் புரிந்ததாக மஜிஸ்ட்ரெட் உத்மான் அப்துல் கானி ஒப்புக் கொண்டுள்ளனர்.

அந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், 2 மாதங்கள் சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்