Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கூலாய் மாவட்டத்தில் நான்கு சீனப்பள்ளிகளில் களவு

Share:

கூலாய் ,ஜுலை 19-

ஜோகூர், கூலாய் மாவட்டத்தில் நான்கு சீனப்பள்ளிகளில் களவு மாவட்டத்தில் உள்ள நான்கு சீனப்பள்ளிகளிலும், Kulai நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் அலுவலத்திலும் கதவை உடைத்து, பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்புத்துறை துணை அமைச்சரான தியோ நீ சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது அலுலகத்தில் கைப்பேசிகள், மடிக்கணினிகள மற்றும் சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கூலாய் எம்.பி.யுமான தியோ நீ சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் பொறுப்பை போலீஸ் துறையிடமே விட்டு விடுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கூலாய் மாவட்டத்தில் நான்கு சீனப்பள்ளிகளில் களவு | Thisaigal News