லஞ்ச ஊழல் வழக்கில் தற்போது 12 ஆண்டுக்கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, மாமன்னர் அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஓன்லைன் மூலமாக கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் தொடர்பில், மாமன்னர் அப்துல்லா, பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் வகையில் இந்தப் பெட்டிஷன்மனு மீதான கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 6 ஆது பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் கூறி இந்தக் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


