Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அரச மன்னிப்புக் கேட்டு பெட்டிஷன் தொடங்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்

அரச மன்னிப்புக் கேட்டு பெட்டிஷன் தொடங்கப்பட்டது.

Share:

லஞ்ச ஊழல் வழக்கில் தற்போது 12 ஆண்டுக்கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, மாமன்னர் அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஓன்லைன் மூலமாக கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பில், மாமன்னர் அப்துல்லா, பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் வகையில் இந்தப் பெட்டிஷன்மனு மீதான கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டின் 6 ஆது பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் கூறி இந்தக் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்