லஞ்ச ஊழல் வழக்கில் தற்போது 12 ஆண்டுக்கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, மாமன்னர் அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஓன்லைன் மூலமாக கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் தொடர்பில், மாமன்னர் அப்துல்லா, பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் வகையில் இந்தப் பெட்டிஷன்மனு மீதான கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 6 ஆது பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் கூறி இந்தக் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


