லஞ்ச ஊழல் வழக்கில் தற்போது 12 ஆண்டுக்கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, மாமன்னர் அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஓன்லைன் மூலமாக கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் தொடர்பில், மாமன்னர் அப்துல்லா, பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் வகையில் இந்தப் பெட்டிஷன்மனு மீதான கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 6 ஆது பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் கூறி இந்தக் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


