Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சிசுவின் உடலை இரகசியமாக புதைத்த குற்றத்திற்காக பெண்ணுக்கு ஒருநாள் சிறை, வெ.5,000 அபராதம்
தற்போதைய செய்திகள்

சிசுவின் உடலை இரகசியமாக புதைத்த குற்றத்திற்காக பெண்ணுக்கு ஒருநாள் சிறை, வெ.5,000 அபராதம்

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 20-

இறந்து பிறந்த சிசுவின் உடலை வேண்டுமென்றே மறைக்கும் நோக்கில் யாருக்கும் தெரியாமல் மிக இரகசியமாக புதைத்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு ஒருநாள் சிறை மற்றும் 5,000 வெள்ளி அபராதம் விதிக்க ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

23 வயது நூர் அகிலா அஹ்மத் ஃபைரூஸ் ஜக்ரி என்ற அந்த பெண் மாஜிஸ்திரேட் A ஷார்மினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 318 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஜொகூர் பாரு அருகிலுள்ள தானா பெர்குபுரான் கம்போங் பெர்த்தானியான் மாசாய் -யில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன