May 28, 2026
Thisaigal NewsYouTube
தீச் சம்பவத்திற்கான பூர்வாங்க விசாரணை அறிக்கை நாளை அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தீச் சம்பவத்திற்கான பூர்வாங்க விசாரணை அறிக்கை நாளை அறிவிக்கப்படும்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை அறிக்கையின் முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் இதனை அறிவிப்பார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பிற்கு அலட்சிம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய இதர காரணங்கள் இருக்கக்கூடுமா? என்பதைக் கண்டறியும் வகையில் பூர்வாங்க விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடக்கக் கட்ட விசாரணை முடிவுகளை சிலாங்கூர் போலீஸ தலைவர் நாளை அறிவிப்பார் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்