Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தீச் சம்பவத்திற்கான பூர்வாங்க விசாரணை அறிக்கை நாளை அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தீச் சம்பவத்திற்கான பூர்வாங்க விசாரணை அறிக்கை நாளை அறிவிக்கப்படும்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை அறிக்கையின் முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் இதனை அறிவிப்பார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பிற்கு அலட்சிம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய இதர காரணங்கள் இருக்கக்கூடுமா? என்பதைக் கண்டறியும் வகையில் பூர்வாங்க விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடக்கக் கட்ட விசாரணை முடிவுகளை சிலாங்கூர் போலீஸ தலைவர் நாளை அறிவிப்பார் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்