Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தீச் சம்பவத்திற்கான பூர்வாங்க விசாரணை அறிக்கை நாளை அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தீச் சம்பவத்திற்கான பூர்வாங்க விசாரணை அறிக்கை நாளை அறிவிக்கப்படும்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை அறிக்கையின் முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் இதனை அறிவிப்பார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பிற்கு அலட்சிம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய இதர காரணங்கள் இருக்கக்கூடுமா? என்பதைக் கண்டறியும் வகையில் பூர்வாங்க விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடக்கக் கட்ட விசாரணை முடிவுகளை சிலாங்கூர் போலீஸ தலைவர் நாளை அறிவிப்பார் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி