Aug 9, 2026
Thisaigal NewsYouTube
கொதிகலன் இயந்திரத்திற்குள் விழுந்து தொழிலாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

கொதிகலன் இயந்திரத்திற்குள் விழுந்து தொழிலாளர் மரணம்

Share:

தம்பின், மார்ச்.15-

தம்பின், கிம்மாஸில் உள்ள மரத் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் எனப்படும் கொதிகலன் இயந்திரத்திற்குள் தவறி விழுந்து வங்காளதேசத் தொழிலாளர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 7.19 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பு ஒன்றை, அந்த தொழிற்சாலையிலிருந்து பெற்றதாக கிம்மாஸ் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ராஸியவ் ஸம்ரி தெரிவித்தார்.

பத்து அடி ஆழமுள்ள அந்த கொதிகலன் இயந்திரத்திலிருந்து அந்த தொழிலாளரின் உடலை மீட்பதில் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

கொதிலன் இயந்திரம் நிறுத்தப்பட்டு, வீரர்கள் வெப்பத் தடுப்பு ஆடையை அணிந்த நிலையில், அந்த கொதிகலனிலிருந்து 39 வயது தொழிலாளரின் உடலை மீட்டதாக முகமட் ராஸியவ் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து