Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்களுக்கான இன்ப அதிர்ச்சி செய்தி நாளை வருகிறது
தற்போதைய செய்திகள்

மலேசியர்களுக்கான இன்ப அதிர்ச்சி செய்தி நாளை வருகிறது

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

மலேசிய மக்கள் அனுகூலம் பெறக்கூடிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இன்ப அதிர்ச்சி செய்தி, நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் இன்ப அதிர்ச்சிக்குரிய செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார் என்று ஊடகவியலாளர்களுக்கு இன்று அனுப்பிய குறுந்தகவலில் டத்தோ ஃபாமி தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே அது எத்தகைய இன்ப அதிர்ச்சிக்குரிய செய்தி என்பதை டத்தோ ஃபாமி விளக்கவில்லை. அதே வேளையில் அந்த அறிவிப்பு, பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படுமா அல்லது ஓன் லைன் மூலம் பிரதமர் அறிப்பாரா? என்பதையும் டத்தோ ஃபாமி தெரிவிக்கவில்லை.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது