Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நச்சு உணவு, நான்காம் ஆண்டு மாணவர் மரணம்
தற்போதைய செய்திகள்

நச்சு உணவு, நான்காம் ஆண்டு மாணவர் மரணம்

Share:

கோத்தா கினபாலு, ஜூலை 26-

நச்சு உணவு உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும், சபா,சண்டகன் தொடக்கப்பள்ளியை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவன் உயிரிழந்தான்.

நேற்று வியாழக்கிழமை அந்த மாணவன் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி சிற்றுண்டி சாலையில் விற்கப்பட்ட உணவை உட்கொண்டு அந்த மாணவன் இறக்கவில்லை. மாறாக, தனது தாயாருடன் வீட்டில் சாப்பிட்ட உணவின் காரணமாக அந்த மாணவன் உயிரிழந்துள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சபா மாநில கல்வி இயக்குநர் டத்தோ ரைசின் சைடின் தெரிவித்தார்.

நச்சு உணவு உட்கொண்டதன் காரணமாக அந்த மாணவன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று கடந்த ஜுலை 23 ஆம் தேதி WhatsApp மூலம் பள்ளி ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு