May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

ஜன.15-

16 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பில் இராணுவ தளபதிகளையும் உயர்மட்ட அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியான செய்தியை தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்கும், தளபதிகளின் பணிநீக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவை நாட்டின் பாதுகாப்பிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொய்யான செய்திகளை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது. அரசாங்கம் Weststar Aviation Sdn Bhd நிறுவனத்துடன் அரசு பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர் குத்தகை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்