Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

ஜன.15-

16 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பில் இராணுவ தளபதிகளையும் உயர்மட்ட அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியான செய்தியை தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திற்கும், தளபதிகளின் பணிநீக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அவை நாட்டின் பாதுகாப்பிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொய்யான செய்திகளை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது. அரசாங்கம் Weststar Aviation Sdn Bhd நிறுவனத்துடன் அரசு பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர் குத்தகை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்