Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு காளியம்மன் ஆலயம் அனுமதி
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு காளியம்மன் ஆலயம் அனுமதி

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.01-

தீ விபத்தில் தங்கள் வீடுகள் கடுமையாகச் சேதமுற்ற நிலையில் தங்குவதற்கு அடைக்கலம் நாடிய பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிமாக தங்குவதற்கு சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மமன் ஆலயம், தனது மண்டபத்தைத் திறந்துள்ளது.

இந்த தீச் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கோவில் வளாகத்தைத் திறந்து விட்ட அதன் நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கான நிவாரணத்தையும் வழங்கியுள்ளது.

காயமுற்றவர்கள் உதவிக் கோரி அலறிய நிலையில் அவர்களுக்கு அபயம் அளிப்பதற்கு கோவில் மண்டபத்தை உடனடியாக திறந்து விடுவதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்ததாக அதன் ஆலோகர் ஆர். மாணிக்கவாசகம் தெரிவித்தார்.

ஆலயத்தைச் சேர்ந்த மருத்துவ தன்னார்வாலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி