May 28, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு காளியம்மன் ஆலயம் அனுமதி
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு காளியம்மன் ஆலயம் அனுமதி

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.01-

தீ விபத்தில் தங்கள் வீடுகள் கடுமையாகச் சேதமுற்ற நிலையில் தங்குவதற்கு அடைக்கலம் நாடிய பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிமாக தங்குவதற்கு சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மமன் ஆலயம், தனது மண்டபத்தைத் திறந்துள்ளது.

இந்த தீச் சம்பவத்தில் காயமுற்றவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கோவில் வளாகத்தைத் திறந்து விட்ட அதன் நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கான நிவாரணத்தையும் வழங்கியுள்ளது.

காயமுற்றவர்கள் உதவிக் கோரி அலறிய நிலையில் அவர்களுக்கு அபயம் அளிப்பதற்கு கோவில் மண்டபத்தை உடனடியாக திறந்து விடுவதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்ததாக அதன் ஆலோகர் ஆர். மாணிக்கவாசகம் தெரிவித்தார்.

ஆலயத்தைச் சேர்ந்த மருத்துவ தன்னார்வாலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்