Apr 2, 2026
Thisaigal NewsYouTube
பாடாங் ஈப்போவில் புறாக்களுக்கு இரை கொடுப்பதற்குத் தடை
தற்போதைய செய்திகள்

பாடாங் ஈப்போவில் புறாக்களுக்கு இரை கொடுப்பதற்குத் தடை

Share:

ஈப்போ, ஏப்ரல்.01-

ஈப்போ, பாடாங் ஈப்போவில் பொது மக்கள் புறாக்களுக்கு இரை கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் தூய்மையையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேரா மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சாண்ரியா ங் ஷாய் சிங் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணிகளும், பொது மக்களும் அதிகமாக வருகை தரும் முக்கிய சுற்றுலாப் பகுதியான ஈப்போ பாடாங், ஓர் அசுத்தம் நிறைந்த பகுதியாகச் சித்தரிக்கப்படுவதைத் தவிர்க்கவும், ஈப்போ மாநகர் மன்றத்தின் தோற்றத்தைப் பாதுகாக்கவும் புறாக்களுக்கு இரை கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சாண்ரியா ங் குறிப்பிட்டார்.

தவிர, புறாக்களின் எச்சம், மூச்சுத் திணறல், மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதாக பொது மக்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்