Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நிதி அமைச்சர் என்ற முறையில் வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டு, அவர்களுக்கான வாழ்க்கைச் செலவினங்கள் குறைய வேண்டும் என்று தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான N.U.B.E.யின் பொதுச் செயலாளர் J. சோலமன் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய வாழ்க்கைத் தரத்தை உறுதிச் செய்யும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சோலமன் வலியுறுத்தினார். இத்தகைய சம்பள உயர்வு, எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படாமல் வழங்கப்பட வேண்டுமே தவிர ஒருவரின் சேவை ஆற்றலை மையமாக வைத்து இருக்கக்கூடாது என்றார்.

ஒரு நிறுவனத்தின் நிதி நிலை எப்படி இருந்தாலும் அந்த தொழிலாளக்குரிய சம்பளம் அவரது வாழ்க்கைத் தரத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். B40, M40 மக்களுக்கான வீட்டுக் கடனில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று சோலமன் கேட்டுக் கொண்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி