Jul 4, 2026
Thisaigal NewsYouTube
கோலசிலாங்கூரில் காற்றின் தரம் மோசமடைந்தது
தற்போதைய செய்திகள்

கோலசிலாங்கூரில் காற்றின் தரம் மோசமடைந்தது

Share:

புத்ராஜெயா, ஜூலை.24-

கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்திருந்த போதிலும் கோலசிலாங்கூரில் இன்று பிற்பகல் 3 மணி வரை காற்றின் தரம் சற்று மோசடைந்துள்ளது.

IPU எனும் காற்று மாசுப்பாட்டில் கோலசிலாங்கூர் பகுதி ஆரோக்கியமற்ற குறியீட்டைப் பதிவுச் செய்துள்ளதாக சுற்றுச்சூழல் தலைமை இயக்குநர் டத்தோ வான் அப்துல் லாதிஃப் வான் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் இதரப் பகுதிகளில் 64 இடங்களில் காற்றின் தரம் மிதமாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது