Mar 12, 2026
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களில் டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு !
தற்போதைய செய்திகள்

6 மாநிலங்களில் டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு !

Share:

வெள்ள ஆபத்து உள்ள பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அப்பகுதிகள் டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வரிவதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா சொன்னார்.

இது வரை சிலாங்கூர், புலவு பினாங், பேராக், பாஹாங், சபா,சரவாக் ஆகிய 6 மாநிலங்கள் டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் தற்போது சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

ஆனாலும் கூட, பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!