Mar 21, 2026
Thisaigal NewsYouTube
திடீர் சோதனையில் 20 வாகனங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

திடீர் சோதனையில் 20 வாகனங்கள் பறிமுதல்

Share:

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களின் நடவடிக்கைகள் ஓப் மாபுக், சம்செங் ஜாலானன் திடீர் சோதனையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் ஜாலான் பூங்கா ராயா மற்றும் புக்கிட் அம்பாங் சௌஜானா ஆகிய இடங்களில் 80 வாகனங்கள் சோதனையிடப்பட்டதில் போக்குவரத்து புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கப் பிரிவி உட்பட அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டவர்களின் 20 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இத்திடீர் சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லை, காலாவதியான சாலை வரி, பொருத்தமற்ற பதிவு எண், கண்ணாடி பொருத்தப்படாதது ஆகிய குற்றங்களுக்காக 96 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக முகமது ஆசம் கூறினார்.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைகளுக்காக அம்பாங் ஜெயா போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து