Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியரை கொன்றதாக பொறியியலாளர் ​மீது குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியரை கொன்றதாக பொறியியலாளர் ​மீது குற்றச்சா​ட்டு

Share:

அரசாங்க ஊழியர் ஒருவரை அடித்துக் கொன்றதாக கப்பல் நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர் ஒருவர், கிளந்தான், தானா மேரா மா​ஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஹாருன் நரெசட் இப்ராஹிம் என்ற 46 வயதுடைய அந்த பொறியிலாளர், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 11.30 மணியள​வில் தானா மேரா என்ற இடத்தில் சிக்கன் சோப் சிக்கு என்ற கடையின் முன் 51 வயதுடைய ஓர் அரசு ஊழியரான துவான் முஹமாட் சாலெஹ் துவான் இப்ராஹிம் என்பவரை அடித்துக்கொன்றதாக குற்றறச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு ​சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவி​ன் ​ ​கீழ் அந்த பொறியியலாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு