Jul 5, 2026
Thisaigal NewsYouTube
தாதியர் பற்றாக்குறை பிரச்னை களையப்படும்
தற்போதைய செய்திகள்

தாதியர் பற்றாக்குறை பிரச்னை களையப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

நாட்டில் நிலவி வரும் தாதியார்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

தாதியார் பற்றாக்குறை பிரச்னையைக் கையாளுவதில் சுகாதார அமைச்சு தொடர்ந்து உறுதிப் பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு பல்வேறு உறுதியான மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நாட்டில் அதிகரித்து வரும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று டாக்டர் சுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜுன் மாத நிலவரத்தின்படி நாடு முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 667 தாதியர்கள் உள்ளனர். இது அரசு மற்றும் தனியார் துறையை உள்ளடக்கியிருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதே வேளையில் காலியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது