Mar 26, 2026
Thisaigal NewsYouTube
தாதியர் பற்றாக்குறை பிரச்னை களையப்படும்
தற்போதைய செய்திகள்

தாதியர் பற்றாக்குறை பிரச்னை களையப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

நாட்டில் நிலவி வரும் தாதியார்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

தாதியார் பற்றாக்குறை பிரச்னையைக் கையாளுவதில் சுகாதார அமைச்சு தொடர்ந்து உறுதிப் பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு பல்வேறு உறுதியான மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நாட்டில் அதிகரித்து வரும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று டாக்டர் சுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜுன் மாத நிலவரத்தின்படி நாடு முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 667 தாதியர்கள் உள்ளனர். இது அரசு மற்றும் தனியார் துறையை உள்ளடக்கியிருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதே வேளையில் காலியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது