வறுமைக் கோட்டில் வாழும் குடும்பத்தார், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலனுக்காக அரசாங்கம் 240 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இதனால் நான்கரை லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்
2023 வறுமைக் கோடு மதிப்பீட்டின் அடிப்ப்டையில், மாதத்திற்கு ஆயிரத்து 198 வெளி வழங்கப்பட இருப்பதாகவும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குடுதல் ஒதுக்கீடு எனவும் குறிப்பிட்டார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


