வறுமைக் கோட்டில் வாழும் குடும்பத்தார், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலனுக்காக அரசாங்கம் 240 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இதனால் நான்கரை லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்
2023 வறுமைக் கோடு மதிப்பீட்டின் அடிப்ப்டையில், மாதத்திற்கு ஆயிரத்து 198 வெளி வழங்கப்பட இருப்பதாகவும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குடுதல் ஒதுக்கீடு எனவும் குறிப்பிட்டார்.

Related News

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன


