Aug 5, 2026
Thisaigal NewsYouTube
சமூக நல இலகாவின் வாயிலாக 240 கோடி வெள்ளி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

சமூக நல இலகாவின் வாயிலாக 240 கோடி வெள்ளி ஒதுக்கீடு

Share:

வறுமைக் கோட்டில் வாழும் குடும்பத்தார், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலனுக்காக அரசாங்கம் 240 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இதனால் நான்கரை லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்
2023 வறுமைக் கோடு மதிப்பீட்டின் அடிப்ப்டையில், மாதத்திற்கு ஆயிரத்து 198 வெளி வழங்கப்பட இருப்பதாகவும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குடுதல் ஒதுக்கீடு எனவும் குறிப்பிட்டார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு  வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு