Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் பதவி விலகப் பிரார்த்தனைச் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

அன்வார் பதவி விலகப் பிரார்த்தனைச் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.26-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று தாம் பிரார்த்தனைச் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் உரையாற்றினார்.

அன்வார் ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள். மக்களை முறையாக வழிநடத்த ஒற்றுமை அரசாங்கத்தினால் முடியவில்லை. மக்களைத் திருப்திபடுத்த 100 ரிங்கிட் உதவித் தொகையை அறிவித்துள்ளது.

மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வரும் வேளையில் சாமானிய மக்கள் இந்த 100 ரிங்கிட்டைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று டத்தாரான் மெர்டேக்கா முன்புறம் துருன் அன்வார் பேரணியில் உரையாற்றுகையில் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான ஹம்ஸா ஸைனுடின் கேள்வி எழுப்பினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது