Mar 20, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கீன நடவடிக்கை: நான்கு அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஒழுங்கீன நடவடிக்கை: நான்கு அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.02-

ஜோகூர் மாநிலம் விபச்சார நடவடிக்கையிலிருந்து விடுபட்ட மாநிலமாக உருவாக்கும் நோக்கில் தற்போது தொடங்கப்பட்டுள்ள ஓப்ஸ் கெகார் நடவடிக்கையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில குடிநுழைவு இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில், கெபுன் தே அருகில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 29 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜை மற்றும் 3 லாவோஸ் பிரஜைகள் கைது செய்யப்பட்டு , செத்தியா டுரோப்பிக்கா குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து