Mar 15, 2026
Thisaigal NewsYouTube
21 எஸ்.பி.எம் மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்
தற்போதைய செய்திகள்

21 எஸ்.பி.எம் மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்

Share:

பெக்கான், ஜன -10

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 எஸ்.பி.எம் மாணவர்களை பெக்கான் மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) இரண்டு வெவ்வேறு தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் தங்க வைத்துள்ளனர்.

பள்ளி ஆசிரியர்கள், தீயணைப்பு மீட்ப்படையினர் ஆகியோரின் உதவிகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாதுகாப்பாக குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஒருவர் நெனாஸி பள்ளியிலும் மற்ற மாணவர்கள் பாலோ ஹினாய் பள்ளியிலும் தங்க வைத்திருப்பதாக பெக்கான் மாவட்டக் கல்வி அதிகாரி முஹமாட் ரசாலி முஸ்டஃபார் தெரிவித்தார்.

வெள்ளம் முழுமையாக குறைந்த பிறகு மட்டுமே அம்மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதாக முஹமாட் ரசாலி அறிவித்தார்.

எஸ்.பி.எம் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்வதை தடுப்பதற்கு இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக முஹமாட் ரசாலி கூறினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்