May 23, 2026
Thisaigal NewsYouTube
ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா ட்ரோன் கண்காணிப்பை அதிகரிக்கிறது ஜேபிஜே
தற்போதைய செய்திகள்

ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா ட்ரோன் கண்காணிப்பை அதிகரிக்கிறது ஜேபிஜே

Share:

ஹரி ராயா ஹஜி பண்டிகையை முன்னிட்டு, நாளை மே 24 முதல் மே 31-ஆம் தேதி வரை, சாலைப் போக்குவரத்து துறையான ஜேபிஜே, ட்ரோன்களின் மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்கவுள்ளது.

இரட்டை கோட்டை மீறி முந்திச் செல்லுதல் மற்றும் அவசர பாதையை பயன்படுத்துதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய, நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என ஜேபிஜே துணை தலைமை இயக்குநர் ஜஸ்மானி ஷபாவ்வி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகை காலத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இம்முறை ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்அதா பண்டிகை காலம் முழுவதும், அவை பயன்படுத்தப்படும் என்று டெங்கிலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜஸ்மானி தெரிவித்துள்ளார்.

Related News

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பெர்லிஸ் சட்டமன்றம் கலைக்கப்படும்  / மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா எச்சரிக்கை

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பெர்லிஸ் சட்டமன்றம் கலைக்கப்படும் / மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா எச்சரிக்கை

ஜூன் 1 முதல் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் டீசல் மானியம் விரிவுபடுத்தப்பட்டது

ஜூன் 1 முதல் ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கும் டீசல் மானியம் விரிவுபடுத்தப்பட்டது

செராஸ் கொலை வழக்கு: மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

செராஸ் கொலை வழக்கு: மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சமூக ஊடகவாசிக்கு எதிரான அவதூறு வழக்கு: ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகவாசிக்கு எதிரான அவதூறு வழக்கு: ராயருக்கு 1 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

காராக் நெடுஞ்சாலை விபத்து: இறந்த மாணவர்களில் ஒருவர் பிரபல வழக்கறிஞரின் மகன்

காராக் நெடுஞ்சாலை விபத்து: இறந்த மாணவர்களில் ஒருவர் பிரபல வழக்கறிஞரின் மகன்

ஜோகூர் மெர்சிங்கில் 9 வயது மாணவரிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது

ஜோகூர் மெர்சிங்கில் 9 வயது மாணவரிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் கைது