Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஐந்து பேரையும் மறுபடியும் கைது செய்வீர்
தற்போதைய செய்திகள்

அந்த ஐந்து பேரையும் மறுபடியும் கைது செய்வீர்

Share:

இடைநிலைப்பள்ளி மாணவன் தி. நவீன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அந்த ஐந்து இந்திய இளைஞர்களும் மீண்டும் கைது செய்யப்பட வேண்டும் என்று அந்த நவீன் குடும்பத்தினர் இன்று சட்டத்துறை தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவீனை கொலை செய்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த அந்த ஐந்து நபர்களுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, பினாங்கு உயர் நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், தற்போது இந்த கொலை வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதால் அந்த ஐந்து பேரும் மறுபடியும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டும் என்று நவீன் குடும்பத்தினர் சார்பில் இவ்வழக்கில் பங்கேற்றுள்ள அருண் துரைசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு