Aug 2, 2026
Thisaigal NewsYouTube
​புத்ராஜெயா முறையாக ​சீர்​தூக்கிப் பார்க்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

​புத்ராஜெயா முறையாக ​சீர்​தூக்கிப் பார்க்க வேண்டும்

Share:

குடியுரிமை தொடர்புடைய எந்தவொரு சட்டத்திருத்தத்தையும், நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கு முன்னதாக அரசாஙகம் மிக கவனமாக ஆராய வேண்டும் என்று சமூக போராட்டவாதியும், மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் சிக்கல்கள் தோன்றுவதை தவிர்ப்பதற்கு குடியுரிமை தொடர்புடைய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமனற்த்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அது குறித்து விரிவான ஆய்வை புத்ராஜெயா மேற்கொள்ள வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.

இந்த சட்டத்திருத்தம் எந்த வகையிலும் குரியுரிமை தொடர்பான அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கக்கூடாது என்பதை எல்லா நிலைகளிலும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநரான அம்பிகா கேட்டுக்கொண்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு