Mar 12, 2026
Thisaigal NewsYouTube
​புத்ராஜெயா முறையாக ​சீர்​தூக்கிப் பார்க்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

​புத்ராஜெயா முறையாக ​சீர்​தூக்கிப் பார்க்க வேண்டும்

Share:

குடியுரிமை தொடர்புடைய எந்தவொரு சட்டத்திருத்தத்தையும், நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கு முன்னதாக அரசாஙகம் மிக கவனமாக ஆராய வேண்டும் என்று சமூக போராட்டவாதியும், மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் சிக்கல்கள் தோன்றுவதை தவிர்ப்பதற்கு குடியுரிமை தொடர்புடைய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமனற்த்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அது குறித்து விரிவான ஆய்வை புத்ராஜெயா மேற்கொள்ள வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.

இந்த சட்டத்திருத்தம் எந்த வகையிலும் குரியுரிமை தொடர்பான அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கக்கூடாது என்பதை எல்லா நிலைகளிலும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநரான அம்பிகா கேட்டுக்கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!