Dec 5, 2025
Thisaigal NewsYouTube
​புத்ராஜெயா முறையாக ​சீர்​தூக்கிப் பார்க்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

​புத்ராஜெயா முறையாக ​சீர்​தூக்கிப் பார்க்க வேண்டும்

Share:

குடியுரிமை தொடர்புடைய எந்தவொரு சட்டத்திருத்தத்தையும், நாடாளுமன்றம் அங்கீகரிப்பதற்கு முன்னதாக அரசாஙகம் மிக கவனமாக ஆராய வேண்டும் என்று சமூக போராட்டவாதியும், மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் சிக்கல்கள் தோன்றுவதை தவிர்ப்பதற்கு குடியுரிமை தொடர்புடைய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமனற்த்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அது குறித்து விரிவான ஆய்வை புத்ராஜெயா மேற்கொள்ள வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.

இந்த சட்டத்திருத்தம் எந்த வகையிலும் குரியுரிமை தொடர்பான அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கக்கூடாது என்பதை எல்லா நிலைகளிலும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சட்ட வல்லுநரான அம்பிகா கேட்டுக்கொண்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்