May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நாயை சுத்தியலால் அடித்த மெக்கானிக் கைது

Share:

ஈப்போ, ஜன.20-


கடந்த சனிக்கிழமை, ஈப்போ, தாமான் ரியாவில் வீட்டின் முன்புறம் தனது வளர்ப்பு நாயை, ஈவிரக்கமின்றி சுத்தியலால் அடித்ததாக கூறப்படும் மெக்கானிக் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகாரின் அ டிப்படையில் 42 வயது மதிக்கத்தக்க அந்த மெக்கானிக் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அ பாங் அகமட் தெரிவித்தார்.

தனது வளர்ப்பு நாய், தன்னை கடித்து விட்டது என்பதற்காக அந்த மெக்கானிக், அந்த நாயை சுத்தியலால் அடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாய் தாக்கப்படும் சம்பவத்தை வீடியோ படம் எடுத்த அண்டை வீட்டுக்காரர், அந்த காணொளியை வைரலாக்கியத்தைத் தொடர்ந்து, அந்த ஆடவரின் செயலுக்கு பிராணிகள் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்