Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தண்ணீர் கட்டண விலை ஏற்றத்திற்கு புத்ரா ஜெயா அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

தண்ணீர் கட்டண விலை ஏற்றத்திற்கு புத்ரா ஜெயா அங்கீகாரம்

Share:

தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப்பிரதேச மாநிலங்கள் அனைத்தும் தண்ணீர் கட்டணத்தை சராசரி 22 காசுக்கு உயர்த்துவதற்கு புத்ராஜெயா அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப மத்திய அரசாங்கம் இந்த அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார். சில மாநிலங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக தண்ணீர் கட்டணத்தை உயர்த்த வில்லை என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேச மாநிலங்களில் வரும் பிப்ரவரி முதல் தேதியிலருந்து ஒரு கனமீட்டருக்கு சராசரி 22 காசுக்கு நீர் கட்டணத்தை உயர்த்தியுள்ள ஸ்பான் ( SPAN ) எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் நடவடிக்கை குறித்து அன்வாரிடம் கருத்து கேட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்