2026 ஆம் ஆண்டை மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டாக அரசாங்கம் பிரகடன்படுத்தியுள்ளது. இந்த சுற்றலா ஆண்டிற்கு மெருகூட்டும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்து மலேசிய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் 35 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Related News

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?


