Mar 16, 2026
Thisaigal NewsYouTube
இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு

Share:

வெளிநாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாக்காரம் செய்தது மற்றும் அவரின் ஆண் நண்பரை மிரட்டி பணம் பறித்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.

அந்த இரு போலீஸ்காரர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது. அவ்விருவருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு அவர்கள் நாளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று ஹுசேன் ஓமார் மேலும் கூறினார்.

கடந்த ஜனவரி 9 ஆம் தேதி சிலாங்கூர், அம்பாங்கில் வெளிநாட்டு மாணவியையும் , அவரின் ஆண் நண்பரையும் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்திய அவ்விரு போலீஸ்காரர்களும், இந்த வக்கிர செயலை புரிந்ததாக கூறப்படுகிறது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்