Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அபாயகரமாக வாகனத்தை செலுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

அபாயகரமாக வாகனத்தை செலுத்திய நபர் கைது

Share:

விபத்து ஏற்படும் அளவிற்கு மிக அபாயகரமாக காரை செலுத்தியதாக நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகரிலிருந்த மிட்வேளி வாயிலாக ஜாலான் ஷேட் புத்ரா வை நோக்கி ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் காரை செலுத்திய 26 வயது நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக அதன் தலைவர் ஏசிபி சரிபுதீன் முகமது சலே தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் வழித்தடத்தில் படுவேகமாக காரை செலுத்திய அந்த நபர், திடீரென்று பிரேக் போட்டதால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி அந்த காரில் மோதி படுகாயத்திற்கு ஆளானதாக ஏசிபி சரிபுதீன் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு