Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அபாயகரமாக வாகனத்தை செலுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

அபாயகரமாக வாகனத்தை செலுத்திய நபர் கைது

Share:

விபத்து ஏற்படும் அளவிற்கு மிக அபாயகரமாக காரை செலுத்தியதாக நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகரிலிருந்த மிட்வேளி வாயிலாக ஜாலான் ஷேட் புத்ரா வை நோக்கி ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் காரை செலுத்திய 26 வயது நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக அதன் தலைவர் ஏசிபி சரிபுதீன் முகமது சலே தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் வழித்தடத்தில் படுவேகமாக காரை செலுத்திய அந்த நபர், திடீரென்று பிரேக் போட்டதால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி அந்த காரில் மோதி படுகாயத்திற்கு ஆளானதாக ஏசிபி சரிபுதீன் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது