Jul 4, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் பெண் போலீஸ்காரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் பெண் போலீஸ்காரர் உயிரிழந்தார்

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஜூலை.29-

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, ஜாலான் கெலாங் பாத்தா-பெண்டாஸ் சாலையின் 28 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

தாமான் யுனிவர்சிட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 37 வயது கோப்பரல் ஃபைருஸ்ஃபட்லா மூசா என்பரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.

கெலாங் பாத்தாவிலிருந்து ஸ்கூடாயை நோக்கி அந்த பெண் போலீஸ்காரர் புரோட்டோன் சாகா காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த புரோட்டோன் வாஜா காரினால் மோதப்பட்டுள்ளார் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி குமரேசன் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது