May 6, 2026
Thisaigal NewsYouTube
எதற்கும் அஞ்சப் போவதில்லை: மலாக்கா போலீஸ் தலைவர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

எதற்கும் அஞ்சப் போவதில்லை: மலாக்கா போலீஸ் தலைவர் திட்டவட்டம்

Share:

மலாக்கா, டிசம்பர்.17-

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதை சட்டத்துறை அலுவலகம், கொலையாக வகைப்படுத்திய போதிலும் தாம் எந்த அச்சத்தையும் கொண்டு இருக்கவில்லை என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தினால் போலீஸ் அதிகாரிகளான நாங்கள் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. வழக்கம் போல் எங்கள் பணிகளைச் செய்து வருகிறோம். கடமைகளை நிறைவேற்றி வருகிறோம். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று மலாக்காவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்