Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை அடித்து காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆடவரை அடித்து காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

Share:

டிச. 30-

பிரமுகர் ஒருவரின் மகனை அடித்துக் காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபர் ஒருவர், அவரின் மகள், அவரின் மருமகன் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் என ஐவர் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்

டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபரான 62 வயது முகமட் ஃபாஸில் ஷாபி, அவரின் 33 வயது மகள் நூர் அமலினா, 32 வயது மருமகன் அம்ரான் அஸ்மி, நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களான 28 வயது அஸ்ருல் ஷாபிக் ரோஸ்மான், 37 வயது அஸியான் அப்துல் ரஹிம் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் பிரமுகர் ஒருவரின் மகனான 30 வயது முகமட் நூர் ஹக்கிம் என்பவரை அடித்து காயப்படுத்தியாக டத்தோஸ்ரீ உட்பட ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

ஆடவரை அடித்து காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ உட்பட ஐவர் மீது ... | Thisaigal News