May 16, 2026
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி சமூக மேம்பாட்டில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் - ஸாஹிட் ஹமிடி திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

ஓராங் அஸ்லி சமூக மேம்பாட்டில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் - ஸாஹிட் ஹமிடி திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

நாட்டில் மற்ற இனங்களைப் போல் ஓராங் அஸ்லி சமூகமும் சமமான அஸ்தஸ்துடன் வாழ்வதற்கான, சட்டத் திருத்தங்களையும், புதிய அணுகுமுறைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று, நியூசிலாந்து, ரோதோருவாவில் உள்ள ஓராங் அஸ்லி, Maori சமூகத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், அம்மக்கள் பால் பண்ணை, தோட்டத் தொழில், விவசாயம் போன்றவற்றில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மலேசியாவில் வாழும் ஓராங் அஸ்லி சமூகத்தினரின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது ‘கடவுளின் விருப்பம்’ என்றும் ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்