Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி சமூக மேம்பாட்டில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் - ஸாஹிட் ஹமிடி திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

ஓராங் அஸ்லி சமூக மேம்பாட்டில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் - ஸாஹிட் ஹமிடி திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

நாட்டில் மற்ற இனங்களைப் போல் ஓராங் அஸ்லி சமூகமும் சமமான அஸ்தஸ்துடன் வாழ்வதற்கான, சட்டத் திருத்தங்களையும், புதிய அணுகுமுறைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று, நியூசிலாந்து, ரோதோருவாவில் உள்ள ஓராங் அஸ்லி, Maori சமூகத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், அம்மக்கள் பால் பண்ணை, தோட்டத் தொழில், விவசாயம் போன்றவற்றில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மலேசியாவில் வாழும் ஓராங் அஸ்லி சமூகத்தினரின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது ‘கடவுளின் விருப்பம்’ என்றும் ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து