Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை, நாளை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை, நாளை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.05-

ஹரிராயா பொருநாளுக்காகத் தங்கள் கிராமங்களுக்குச் சென்றவர்கள், கோலாலம்பூரை நோக்கி திரும்பத் தொடங்கியிருப்பதால் கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10.40 மணி முதல் காராக்கிலிருந்து லெந்தாங் வரையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று மலேசிய நெடுங்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசல், எதிர்பார்த்தது என்றாலும் நாளை இரவு வரை நீடிக்கலாம் எதிர்பார்க்கப்படுவதாக எல்எல்எம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்