May 28, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை, நாளை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை, நாளை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.05-

ஹரிராயா பொருநாளுக்காகத் தங்கள் கிராமங்களுக்குச் சென்றவர்கள், கோலாலம்பூரை நோக்கி திரும்பத் தொடங்கியிருப்பதால் கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10.40 மணி முதல் காராக்கிலிருந்து லெந்தாங் வரையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று மலேசிய நெடுங்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசல், எதிர்பார்த்தது என்றாலும் நாளை இரவு வரை நீடிக்கலாம் எதிர்பார்க்கப்படுவதாக எல்எல்எம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்