போதைப்பொருள் உட்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவை மாற்றுவதற்கு லஞ்சம் பெற்றது தொடர்பில் ஜோகூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய குற்றம் தொடர்பில் கடந்த 2018 லிருந்து 2022 வரையில் மொத்தம் 30 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் பரிசோதனை பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருத்துவப் பரிசோதனை அறிக்கையை மாற்றுவதற்காக அவர்கள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது


