போதைப்பொருள் உட்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவை மாற்றுவதற்கு லஞ்சம் பெற்றது தொடர்பில் ஜோகூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய குற்றம் தொடர்பில் கடந்த 2018 லிருந்து 2022 வரையில் மொத்தம் 30 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் பரிசோதனை பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருத்துவப் பரிசோதனை அறிக்கையை மாற்றுவதற்காக அவர்கள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


