போதைப்பொருள் உட்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவை மாற்றுவதற்கு லஞ்சம் பெற்றது தொடர்பில் ஜோகூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய குற்றம் தொடர்பில் கடந்த 2018 லிருந்து 2022 வரையில் மொத்தம் 30 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் பரிசோதனை பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருத்துவப் பரிசோதனை அறிக்கையை மாற்றுவதற்காக அவர்கள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


