May 18, 2026
Thisaigal NewsYouTube
உயர்க்கல்விகூட மாணவர்களுக்கு எச்ஐவி சோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும், ஆனால் கவனமாகக் கையாளப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

உயர்க்கல்விகூட மாணவர்களுக்கு எச்ஐவி சோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும், ஆனால் கவனமாகக் கையாளப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.05-

பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்க்கல்விகூட மாணவர்களுக்கு எச்ஐவி சோதனைக் கட்டாயமாக்கப்படுவது குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு மேற்கொள்ளலாம். ஆனால், இவ்விவகாரம் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜமாலுடின் அப்துல் ரஹ்மான் பரிந்துரை செய்துள்ளார்.

உயர்க்கல்விகூட மாணவர்களுக்கு எச்ஐவி சோதனை நடத்தப்படுவது மூலம், அத்தகையக் கொடிய நோய் பாதிப்பில் உள்ள மாணவர்களுக்குக் கருணையுடன் உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் உயர்க்கல்விக்கூட மாணவர்கள் மத்தியில் நிலவி வரும் ஆபத்து நிறைந்த தவறான நடத்தையைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.

படிக்கும் காலத்தில் தவறானச் சேர்க்கை, தகாத உறவு, போதைப்பொருள் பழக்கம், ஊசிகளைப் பரிமாறிக் கொள்வது முதலியவற்றினால் உயர்க்கல்விகூட மாணவர்களில் சிலர் எச்ஐவி நோய்க்கு ஆளாகியிருப்பதாக அண்மையில் சுதாதார அமைச்சு வெளியிட்ட திடுக்கிடும் தகவலைத் தொடர்ந்து டாக்டர் ஜமாலுடின் கருத்துரைத்தார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன