Jul 28, 2026
Thisaigal NewsYouTube
170 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

170 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 1 -

பினாங்கு மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெற்ற ஓபி லீமௌ சோதனை நடவடிக்கையில் சூதாட்டம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகள் தொடர்பில் மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்துக் மொகமட் யூசுப் ஜான் மொகமட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 97 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சியவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று டத்துக் மொகமட் யூசுப் குறிப்பிட்டார்.

இக்காலக்கட்டத்தில் மொத்தம் 14 சோதனை நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டன. இவற்றில் 10 நடவடிக்கைகள் கட்டடங்களிலும், நான்கு நடவடிகைகள் வெளிவளாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது