Mar 18, 2026
Thisaigal NewsYouTube
170 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

170 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 1 -

பினாங்கு மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெற்ற ஓபி லீமௌ சோதனை நடவடிக்கையில் சூதாட்டம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகள் தொடர்பில் மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்துக் மொகமட் யூசுப் ஜான் மொகமட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 97 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சியவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று டத்துக் மொகமட் யூசுப் குறிப்பிட்டார்.

இக்காலக்கட்டத்தில் மொத்தம் 14 சோதனை நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டன. இவற்றில் 10 நடவடிக்கைகள் கட்டடங்களிலும், நான்கு நடவடிகைகள் வெளிவளாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு