May 18, 2026
Thisaigal NewsYouTube
முதலைத் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

முதலைத் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

Share:

கூச்சிங், ஜூன்.28-

முதலையால் கடித்து குதறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரின் சடலம், சரவாக், கூச்சிங், ஜாலான் மாத்தாங், சுங்கை மாவோங் ஆற்றில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய அந்த ஆடவர், ஆற்றில் மீன் பிடிக்கும் போது, காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் அந்த ஆடவரின் சடலம், ஆற்றின் கரையோர சேற்றில் செருகிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சவப் பரிசோதனைக்காகச் சடலம், சரவாக் பொது மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக படாவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இர்வான் ஹாஃபிஸ் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி