May 1, 2026
Thisaigal NewsYouTube
நிர்வாக உதவியாளருக்கு 13 மாத சிறை
தற்போதைய செய்திகள்

நிர்வாக உதவியாளருக்கு 13 மாத சிறை

Share:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 64 ஆயிரத்து 734 வெள்ளி பெறுமானமுள்ள ஈமச்சடங்கிற்கான கட்டணத்திற்குரிய போலி ஆவணங்களை சமர்ப்பித்த 10 குற்றங்களுக்காக, நிர்வாக உதவியாளர் ஒருவருக்கு, குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று 13 மாத சிறைத்தண்டனையை விதித்தது. அத்துடன் 68 ஆயிரத்து 500 வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
36 வயதுடைய Mohd Azlan Jainal, என்ற அந்நபர் மத்திய நில மேம்பாட்டு வாரியமான Felda வின், 64 ஆயிரத்து 734 வெள்ளி மதிப்பிலான 10 காசோலைகள் தொடர்பில், போலி ஆவணத்தை சமர்பித்ததாகக் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 முதல் ஏப்ரல் 30 வரை, Maran, Bandar Tun Abdul Razak Jengka வில் உள்ள Bank Islam Malaysia Berhad டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி