Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஜிஎஸ்தி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்தி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்

Share:

பொருள் சேவை வரியான ஜிஎஸ்தி, மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று மசீச தலைவரும், ஆயிர் ஹித்தாம் எம்.பி.யுமான டாக்டர் வீ கா சியோங் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீண் விரயங்கள் தவிர்க்கப்படும் அதேவேளையில் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நில சொத்துடமை லாப வரி மற்றும் முதலீட்டு லாப வரி ஆகியவற்றுடன் சிக்கல் தோன்றுவது தடுக்கப்படுவதற்கு ஜிஎஸ்தி வரியை இப்போதே நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமாகும் என்று வீ கா சியோங் வலியுறுத்தினார்.

இன்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜிஎஸ்தி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் | Thisaigal News