Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப மாதுவிற்கு 24 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

குடும்ப மாதுவிற்கு 24 ஆண்டு சிறை

Share:

நம்பிக்கை மோசடி தொடர்பில் ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த நிதி நிறுவனம் ஒன்றின் முன்னாள் பெண் நிர்வாகி ஒருவருக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 24 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான 43 வயது தான் சியாவ் லிங் என்ற அந்த மாது இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் தனக்கு எதிரான குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்த அவருக்கு மொத்தம் 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்