Mar 24, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

Share:

கெடா மாநிலம் சுங்கை பட்டாணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 70 வயது மூதாட்டியும், அவரது 40 வயது மகனும் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டனர்.

48 மணி நேரத்திற்கு முன்னரே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று மாலை சுமார் 6.05 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர்களது உடலில் எந்த ஒரு காயங்களும் கண்டறியப்படவில்லை என்பதால், சவப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்படும் என்றும் ஹன்யன் ரம்லான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு | Thisaigal News