Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

Share:

கெடா மாநிலம் சுங்கை பட்டாணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 70 வயது மூதாட்டியும், அவரது 40 வயது மகனும் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டனர்.

48 மணி நேரத்திற்கு முன்னரே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று மாலை சுமார் 6.05 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர்களது உடலில் எந்த ஒரு காயங்களும் கண்டறியப்படவில்லை என்பதால், சவப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்படும் என்றும் ஹன்யன் ரம்லான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு