Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் போலீஸ்காரர்
தற்போதைய செய்திகள்

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் போலீஸ்காரர்

Share:

குளுவாங், அக்டோபர்.27-

அண்மையில் உணவகம் ஒன்றில் புகைப்பிடித்த போலீஸ்காரர் ஒருவர் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முகமட் நோ அறிவித்துள்ளார்.

உணவகத்தில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் அந்த போலீஸ்காரர் ஒழுங்கு மீறியதன் விளைவாக அவர் கட்டொழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் என்று பாஹ்ரேன் குறிப்பிட்டார்.

அண்மையில் குளுவாங், தாமான் தாசேக் இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் போலீஸ்காரர் ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன் அவர் கடும் விமர்சனங்களுக்கு ஆனானார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை